- சென்னை உயர் நீதிமன்றம்
- பாலாஜி ஜமீன்
- சென்டில்
- சென்னை
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி ஜமீன்
- நீதிபதி
- ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்
The post செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.